×

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே கரும்பு தோட்டத்தில் மின்வேலியில் சிக்கி ஒருவர் உயிரிழப்பு

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே கரும்பு தோட்டத்தில் வைத்திருந்த மின்வேலியில் சிக்கி ஒருவர் உயிரிழந்தார். மின்வேலியில் சிக்கி நாவல்பாக்கம் கிராமத்தை சேர்ந்த அமாவாசை உயிரிழந்தார்.


Tags : Thiruvannamalai district ,sugar cane plantation ,Vandavasi , One dies , sugar cane, plantation, Vandavasi, Thiruvannamalai district
× RELATED பாறை வெடித்து தலையில் விழுந்து விவசாயி பலி